முதல் பத்து இடங்களைப் பிடித்த புரோகிராம்களின்........
சென்ற ஆண்டில் அதிகமான எண்ணிக்கையில் டவுண்லோட் செய்யப்பட்ட புரோகிராம்களில் முதல் பத்து இடங்களைப் பிடித்த புரோகிராம்களின் பெயர்களை, இந்த புரோகிராம்களைத் தரும் சிநெட் (CNET Download.com) என்ற இணைய இதழ்...
View Article2010 ஆண்டின் சிறந்த மனிதராக.........
ஆங்கில இதழான டைம், ஆண்டு தோறும், அந்த ஆண்டின் சிறந்த மனிதராக ஒருவரைத் தேர்ந்தெடுத்து அறிவிக்கும். இந்த ஆண்டில், இந்த பத்திரிக்கை, சிறந்த மனிதராக, பேஸ்புக் நிறுவ னரான மார்க் ஸக்கர்பெர்க் கினை...
View Articleஊனமுற்றுப் பிறப்பவர்களும் இருக்கிறார்கள்
கண்கள் இல்லாத போது பாலின் நிறத்தை க்ண்டுகொள்ள ஆர்வப்படுவது, காதுகள் இல்லாத போது காகத்தின் சத்தத்தை கேட்கத்துடிப்பது, கைகள் இல்லாத போது கடலில் நீந்திப் பார்க்க ஆசைப்படுவது எல்லாமே...
View Articleமீடியாக்களும் முஸ்லிம் உலகமும்
இன்றைய மீடியாக்களை ஒரு வரியில் சொல்லுதென்றால், ’கருப்பை வெள்ளையாகவும் வெள்ளையை கருப்பாகவும் சித்தரிக்கும் ஒரு ஊடகம்’கால் பந்து வீரர்களுக்கிடையில் சிக்குண்டு அங்கும் இங்கும் அடித்து உதைக்கப்படும்...
View Articleஒபாமாவிற்கு விலைவுயர்ந்த பரிசுகளை தந்தவர் சவுதி மன்னர்
அமெரிக்காவின் அதிபராக பராக் ஒபாமா பதவி ஏற்ற பிறகு வெள்ளை மாளிகையின் முதல் ஒரு வருடத்தில் அவருக்கு அதிக மதிப்புள்ள பரிசுகளை வழங்கியவர் சவுதி மன்னர் என்று அமெரிக்க அரசு செய்தி வெளியிட்டு உள்ளது. சவுதி...
View Articleஹிந்துத்துவ பயங்கரவாதிகளின் குற்றங்களுக்கு பலிகடாவான முஸ்லிம் சிறைவாசிகளுக்கு...
புதுடெல்லி,ஜன.24:இந்தியாவில் நடந்தேறிய பல்வேறு குண்டுவெடிப்புகளுக்கு ஹிந்துத்துவா பயங்கரவாதிகள்தான் காரணம் என்பது நிரூபணமாகிவிட்ட சூழலில் ஹிந்துத்துவ பயங்கரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்புகளின்...
View Articleஅல்சரை போக்கும் பச்சை வாழைப்பழம்
வயிற்றில் உள்ள குடல்களில் சுரக்கும் அமிலங்களும் நச்சுப் பொருட்களும் அரிப்பதன் காரணமாக குடல் புண் என்கிற அல்சர் ஏற்படுகிறது. பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த பாதிப்பில் இருந்து...
View Articleபோர்க் பெப்பெரோனி (Pork Pepperoni) ஹலாலா? ஹராமா?
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகதுஹு...அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....போர்க் பெப்பெரோனி (Pork Pepperoni) ஹலாலா? ஹராமா?ஜன.30:வளர்ந்து வரும் இந்தியாவில்...
View Articleமொத்த வாக்காளர்கள் 4 கோடியே 60 லட்சம்
தமிழக சட்டசபை தேர்தலுக்கு 54 ஆயிரம் வாக்குசாவடிகள்: மொத்த வாக்காளர்கள் 4 கோடியே 60 லட்சம் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் கூறியதாவது:-தமிழ்நாட்டில் உள்ள 32 மாவட்டங்களில் 234 சட்டசபை...
View Articleநன்றி கெட்டவனாக மனிதன் ..!!
அஸ்ஸலாமு அலைக்கும்....படைத்தவன் மீது நம்பிக்கை வைப்பதை விடுத்து பணத்தின் மீதும், பதவியின் மீதும், கல்வியின் மீதும், தம் அறிவின் மீதும், தாங்கள் செய்யும் வியாபாரத்தின் மீதும், சொத்துகளின் மீதும்...
View Articleபெண்ணே, முக்காடு என்பது
அஸ்ஸலாமு அலைக்கும் ...பெண்ணே, முக்காடு என்பது உனக்காக, உன் பாதுகாப்புக்காக என்பதை நீ உணராத போது நீ ஏன் பிறருக்காக முக்காடு போடுகிறாய். அது உனக்கு அல்லாஹ் வழங்கியுள்ள கொடை என்று நீ அறியாத வரை அதை...
View ArticleArticle 13
ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி உடலில் அதிகமான அசதி. எந்த செயலை செய்ய வேண்டுமானாலும், பிறகு செய்து கொள்ளலாம் என்று தள்ளிப்போடும் மனநிலை. உற்சாகமின்மை, எதிலும் ஆர்வமின்மை, உண்பதற்கு கூட எழுந்துபோய்...
View Articleகொஞ்சும் குழந்தைகளே!! கொஞ்சம் கேளுங்கள் !!! - 2
கொஞ்சும் குழந்தைகளே!! கொஞ்சம் கேளுங்கள் !!!1 . ஹிஜ்ரத் என்றால் என்ன?வாழும் நாட்டில் கொடுமை பொறுக்க முடியாமல் இறைவனுக்காக நாடு துறந்து அன்னிய நாட்டில் தஞ்சம் புகுவது.2 . இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில்...
View Articleபெண் குழந்தைகளுக்கு தந்தை சொல்லிக் கொடுக்க வேண்டிய விஷயங்கள் ! - ஒரு சிறப்பு...
நாம் நிறைய நேரங்களில் மகளை அம்மாவின் பொறுப்பில் விட்டுவிடுகின்றோம். வயது வந்த பெண் குழந்தையை அடிக்காதீர்கள்! என்று கூறுவார்கள். அம்மாவுடன் கூட்டணி அமைத்துக்கொண்டு அவர்கள் ஒதுங்கிவிடுவதால் அவர்கள்...
View Articleகுழந்தைக் கல்வி
குழந்தைக் கல்வி குழந்தைகளில் இளமைப் பருவம் தான் அவைகள் கற்றுக் கொள்ளக் கூடிய நல்லதொரு பருவமாகும், அவர்களை நல்லதொரு வழித்தடத்தின் கீழ் பயணிப்பது எப்படி என்பதை பெற்றோர்கள் கற்றுக் கொடுக்க வேண்டிய...
View Articleசிந்தனை நேரம்
சிந்தனை நேரம் 1. வாழ்க்கை ஒரு சவால்---அதைச் சமாளி. 2. வாழ்க்கை ஒரு பரிசு---அதைப் பெற்றுக்கொள். 3. வாழ்க்கை ஒரு சாகசம்---அதில் துணிவு காட்டு. 4. வாழ்க்கை ஒரு சோகம்---அதை அடைந்துவிடு. 5. வாழ்க்கை ஒரு...
View Articleபணம்+நோய் = வளைகுடா வாழ் இந்தியர்களின் சம்பாத்தியம்!
‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’- ஆனால் பணம் என்ற செல்வத்தின் மீது நாட்டம் கொண்டு வளைகுடா நாடுகளுக்கு பறக்கும் இந்தியர்களின் ஆரோக்கியத்திற்கு என்ன நிகழ்கிறது? பணத்தை சம்பாதித்துவிட்டு தாயகம் திரும்பும்...
View Articleகுளிர்பானங்கள் அருந்துவதால் மனித உடலில் ஏற்படும் பாதிப்புகள்! - ஒரு பார்வை
குளிர்பானங்கள் அருந்துவதால் மனித உடலில் ஏற்படும் பாதிப்புகள்! - ஒரு பார்வை ஒரு குளிர்பானத்தைக் குடிப்பதற்காக மலை உச்சியில் இருந்து ஹீரோ குதிப்பார், கட்டடங்களைத் தாண்டுவார், வேகமாக வரும் ரயிலை சர்வ...
View Articleநோய்களை தீர்க்கும் கீரைகள்.....
காய்கறிகளில் மிகவும் சத்தானவை கீரை வகைகள்: ஒரு கிலோ முளைக்கீரையில், 70 கிலோ வாழைப்பழத்திற்கு நிகரான வைட்டமின் ஏ சத்து உள்ளது. ஒரு கிலோ அகத்திக்கீரையில் உள்ள சுண்ணாம்பு சத்தைப் பெற 113 கிலோ ஆப்பிள்களை...
View Articleநெகிழவைக்கும் பாணந்துறை மெளலவியின் ஈமானிய உணர்வு
மதம் மாறுவதற்கு துணிந்த ஒரு முஸ்லிம் கிராமம்: அதிர்ச்சி ரிப்போட் Print Friendly and PDF முஸ்லிம் அல்லாதவர்களிடம் இஸ்லாம் போய்ச் சேர்வதற்கு நாம் பலவகையான வழிகளில் மார்க்க பிரசாரங்களை முன்னெடுத்து...
View Articleசமையல் எரிவாயு மானியம் பெற எப்படி விண்ணப்பிக்க வேண்டும்
சமையல் எரிவாயு மானியத்தை பெறுவதற்காக விண்ணப்பிப்பதற்கு என்னென்ன நடைமுறைகளை பின்பற்றவேண்டும் என்பது பற்றி, எண்ணெய் நிறுவன அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். இதுகுறித்து எண்ணெய் நிறுவன அதிகாரிகள்...
View Articleசுடுதண்ணீர் நன்மைகள் ;-
சுடுதண்ணீர் நன்மைகள் ;- 1.உடல் அசதியாக இருந்தால் நல்ல உடல் பொருக்கும் அளவிற்கு நீரை சுட வைத்து குளித்தால் உடல்வலி கேட்கும் 2.பிறந்த குழந்தைகளை தினமும் இரவு தூங்கவைக்கும் முன் சுடுநீரில் குளிக்க வைத்து...
View Articleஇது அவசர உதவி மட்டுமே பின் வைத்தியரை நாடவும்.
விஷ ஜந்துக்கள் கடித்து மருத்துவரை உடனடியாக அணுக முடியாத நிலையில் செய்ய வேண்டிய அவசர மருத்துவம் . கண்ணாடி விரியன்:- பாகல் இலைச்சாற்றை நிறையக் குடித்து வாந்தி எடுக்கவும். நல்ல பாம்பு:- வாழைப்பட்டைகளைப்...
View Articleஎளிய இயற்கை வைத்தியம் - 50 மருத்துவ குறிப்புகள்
நோய் வந்துவிட்டாலே உடனே மருத்துவரிடம் ஓடுவதை விட, வீட்டிலுள்ள பொருட்களை கொண்டே எளிதாக குணப்படுத்தலாம். 1. நெஞ்சு சளி தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி...
View Articleகல்யாணம் கட்டிக்க போற தன் மகனுக்கு ஒவ்வொரு அம்மாவும் கட்டாயம் சொல்லவேண்டியது.
கல்யாணம் கட்டிக்க போற தன் மகனுக்கு ஒவ்வொரு அம்மாவும் கட்டாயம் சொல்லவேண்டியது. காலங்காலமா புருசன் வீடு போகப்போற பொண்ணே....ன்னுதான் பாட்டுப் பாடிக்கிட்டு இருக்கோம் நாம... ஆனா, பசங்க என்ன பண்ணனும்கறத...
View Article